இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Monday, September 12, 2011

மறைசாட்சி தேவசகாயம் நினைவிடம்



                நாகர்கோவில் அருகே பெருவிளை பகுதியில் மறைசாட்சி தேவசகாயம் நினைவிடம் மார்தாண்டம் மறை மாவட்டம் சார்பில் நிறுவ பட்டு செயல்படுகிறது.


                   மறைசாட்சி தேவசகாயத்தை 7 மாதங்கள் சங்கிலியால் பிணைக்கபட்டு வேப்பமரத்தில் கட்டிப்போடபட்ட இடம் இங்கு உள்ளது.கட்டிப் போடப்பட்ட மரத்திலிருந்து முளைத்த புதிய மரமும் உள்ளது.


                     இந்த மரம் இங்கு வருபவர்களுக்கு நோய் தீர்க்கும் மரமாக திகழ்ந்து வருகிறது. 
                     அதன் புகைபடங்கள் இதோ.